உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெறிநாய்க்கடி சிகிச்சைக்கு வந்தவர் திடுக்கிடும் செயல் | Hospital | Dogbite

வெறிநாய்க்கடி சிகிச்சைக்கு வந்தவர் திடுக்கிடும் செயல் | Hospital | Dogbite

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராம் சந்தர். வயது 35. இவர் கோவையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். ஒருசில தினங்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்து இருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்ற சிகிச்சை பெறவில்லை.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !