வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மணல் திருட்டு பல ஆயிரம் கோடிகள் திருட்டு நடந்துள்ளது மதுரை அருகே பல லட்சம் கோடி கருங் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கொள்ளை நடைப் பெற்றதே அதன் விசாரணை எப்போது நடத்தப்படும் அதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டுமே
சென்னை ஐகோர்ட்டில் அமலாக்க துறை பகீர் தகவல் | Illegal Sand Mining | Enforcement Directorate
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த 2023ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அமலாக்கதுறையும் விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கதுறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யக் கோரி தமிழக டிஜிபிக்கு, கடந்த 2024ல் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
மணல் திருட்டு பல ஆயிரம் கோடிகள் திருட்டு நடந்துள்ளது மதுரை அருகே பல லட்சம் கோடி கருங் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கொள்ளை நடைப் பெற்றதே அதன் விசாரணை எப்போது நடத்தப்படும் அதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டுமே