/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவை சீர்குலைக்க மாபெரும் சதி? ஆன்லைனில் கசிந்த தகவல் | Jaish-e-Mohammed | Delhi Bombing
இந்தியாவை சீர்குலைக்க மாபெரும் சதி? ஆன்லைனில் கசிந்த தகவல் | Jaish-e-Mohammed | Delhi Bombing
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ம் தேதி கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 15 பேர் இறந்தனர். கார் ஓட்டி வந்த ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபியும் இறந்தான். டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், இது பயங்கரவாத செயல் என்பது உறுதியானது. கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன், காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.
நவ 20, 2025