/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2 ஆயிரம் மாடு பிடித்த வீரர் அரசுக்கு கோரிக்கை! Jallikattu | TN Government | Job for Players
2 ஆயிரம் மாடு பிடித்த வீரர் அரசுக்கு கோரிக்கை! Jallikattu | TN Government | Job for Players
பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். ஜல்லிக்கட்டுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். 2002 முதல் மாடுபிடி வீரராக இருக்கும் கஜேந்திரன் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை அடக்கியுள்ளார். அதற்காக 200 வெள்ளி அரைஞான் கொடி, 100க்கும் மேற்பட்ட பீரோ, கட்டில்கள், பாத்திரங்கள், இரண்டரை லட்சம் ரூபாய் அளவுக்கு ரொக்கப்பரிசு கிடைத்துள்ளது.
ஜன 18, 2025