/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கரூர் சம்பவத்தில் CBI விசாரணை! பாஜ மனு ஏற்பால் பரபரப்பு karur stampede | tvk vijay issue | CBI | BJP
கரூர் சம்பவத்தில் CBI விசாரணை! பாஜ மனு ஏற்பால் பரபரப்பு karur stampede | tvk vijay issue | CBI | BJP
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இந்த சம்பவத்தில் சதி இருப்பதாக தவெக தொடர்ந்த குற்றம் சாட்டி வருகிறது. அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளும் திமுக அரசை சாடி வருகின்றன. சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பாஜ கவுன்சிலர் உமா ஆனந்தன், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி இப்போது சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளார்.
அக் 07, 2025