/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம்: மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? Kerala literature festival
இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம்: மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? Kerala literature festival
கேரளாவின் கோழிக்கோடு நகரில் 4 நாள் நடைபெறும் கேரள இலக்கிய திருவிழா கடந்த 22ம்தேதி தொடங்கியது. இன்று நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கலந்துகொண்டார். பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். காங்கிரஸ் கட்சி நிலைப்பாடுகளில் இருந்து நான் எப்போதும் மீறி செயல்பட்டது இல்லை. மாறுபட்ட ஒரே விஷயம் ஆபரேஷன் சிந்தூர் மட்டும்தான். அதில் நான் உறுதியான நிலைப்பாடு எடுத்தேன். அதற்காக மன்னிப்பு கோர முடியாதனவாக இப்போதும் இருக்கிறேன்.
ஜன 24, 2026