உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இளம் தலைமுறையினரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது: ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை

இளம் தலைமுறையினரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது: ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை

தேர்தல் ரிசல்ட் வரும் நாளில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு பிள்ளைகளை கண்காணியுங்கள் தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. அரசியல் கட்சிகள் சுயேச்சைகள் என 4000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் இறங்கினர். வரலாறு காணாத வகையில் 85 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுப்பதிவானது.

ஏப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை