உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் குடும்பத்துடன் சண்டையா? மனம் திறந்த நேரு | k.n.nehru | Edappadi palaniswamy | ADMKvsDMK

ஸ்டாலின் குடும்பத்துடன் சண்டையா? மனம் திறந்த நேரு | k.n.nehru | Edappadi palaniswamy | ADMKvsDMK

திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் நேரு துவங்கி வைத்தார். திருச்சியில் நேருவும் அவரது ஆதரவாளர்களும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே நேருவுக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை