உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுப்புலட்சுமியின் முடிவு இனி எந்த யானைக்கு ஏற்பட கூடாது! kundrakudi temple elephant

சுப்புலட்சுமியின் முடிவு இனி எந்த யானைக்கு ஏற்பட கூடாது! kundrakudi temple elephant

குன்றக்குடி கோயில் யானை தீவிபத்தில் இறந்த நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு அதற்குரிய வாழ்வியல் சூழல் ஏற்படுத்தி தரப்படவில்லை என்று ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்ரமணியம் கூறினார்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !