உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் மோடி பாராட்டிய தஞ்சை மணிமாறன் யார்? | Mani Maran | Tamil manuscripts and culture

பிரதமர் மோடி பாராட்டிய தஞ்சை மணிமாறன் யார்? | Mani Maran | Tamil manuscripts and culture

மன் கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தஞ்சையை சேர்ந்த ஓலைச்சுவடி ஆய்வாளர் மணிமாறனை பாராட்டினார். தஞ்சாவூரை சேர்ந்த மணி மாறன் தமிழ் ஓலைச்சுவடிகளை படித்து புரிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுத்தார். இதனால் இன்று பல மாணவர்கள் இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ