/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் சிசோடியாவுக்கு ஜாமின் | Manish sisodia | Bail in ED and CBI case
ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் சிசோடியாவுக்கு ஜாமின் | Manish sisodia | Bail in ED and CBI case
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை முகைகேடு வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இதில் நடந்துள்ள பணமோசாடி தொடர்பான வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 13ல் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. சிறையில் இருந்த அவரை பிப்ரவரி 26ல் சிபிஐயும் கைது செய்தது. இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடக்கிறது. இங்கு அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகளில் இருந்து ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியானதால், டில்லி ஐகோர்ட் சென்றார்.
ஆக 09, 2024