உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கொல்கத்தாவில் நிலநடுக்கம்: வீட்டை விட்டு ஓடிய மக்கள் | Massive earthquake jolts Kolkata

கொல்கத்தாவில் நிலநடுக்கம்: வீட்டை விட்டு ஓடிய மக்கள் | Massive earthquake jolts Kolkata

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்தது. இன்று மதியம் 1.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேஜைகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. மின்விசிறிகள் ஆடின

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !