நேரு அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் விலகியது ஏன்?
லோக்சபாவில் பிரதமர் மோடி பேசும்போது நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழி நடத்துகிறது என்றார். ரஃபேல் குறித்தும், ஹெச்.ஏ.எல் குறித்தும் ராகுல் பொய் கூறினார். பொய்யின் பாதையில் மக்களை அழைத்து சென்று பார்லிமென்ட்டை ஏமாற்ற முயற்சி செய்கிறார். நாட்டில் கலவரங்களை தூண்டிவிட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சி மூலம் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது.
ஜூலை 02, 2024