உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அஜித் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நயினார் நாகேந்திரன் Nainar Nagendran | BJP | Mkstalin

அஜித் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நயினார் நாகேந்திரன் Nainar Nagendran | BJP | Mkstalin

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித், போலீஸார் தாக்கியதில் இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் உள்ள அஜித் வீட்டுக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றார். அவரது தாய் மாலதி மற்றும் சகோதரர் நவீன்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜ சார்பில் அஜித் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஜூலை 04, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூலை 04, 2025 23:36

நம்நாட்டைய்ய சுரண்டி வளம் கொழுத்த நாடு இன்று தன் ஆள்பவர்களின் தலை கனத்தால் அந்த நாட்டு ப்ரஜைய்யகள் கடினமான நிலையில் இருக்கிறார்கள். வெளி நாட்டிலிருந்து அகதிகாலக புகுந்த மத வாதிகள் ஆக்ரமித்துள்ளார்கள். அரசின் தவறான கொள்கையால் மத வாதிகள் வசதி அடைய்ந்து அந்நாட்டு மண்னின் மைய்யந்தார்கள் ஏராளமாய்ய்க்கு தள்ள பட்டுள்ளார்கள் சிலவசதி படைய்யத்தவர்களும் அந்நாட்டை விட்டு கனடா அமெரிக்கா ஆஸ்திரேலியா அயர்லாந்து போனற நாடுகளுக்கு செல்ல முற்பட்டுவிட்டார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வரைய்ய முறைய்ய யற்று மதத்தின் பெயரால் முக்கிய தொழில் இனப்பெருக்கம். அது உலகத்தயே பாழ படுத்திஅழிக்க போகிறது. ஒருவன் உணவை மற்றவன் தட்டி பறிப்பது உலக அழிவிற்கு வழி வகுக்கும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை