உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசு ஊழியருக்கு திருப்தி இல்லை; எப்படி ஒத்துக்கிட்டாங்கனு புரியலை | Nainar nagendran

அரசு ஊழியருக்கு திருப்தி இல்லை; எப்படி ஒத்துக்கிட்டாங்கனு புரியலை | Nainar nagendran

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்ததை வரவேற்கும் விதமாக நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இனிப்பு வழங்கி கொண்டாடினார். அதைத்தொடர்ந்து, அவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயன்றது முதல்வர்தான் என குற்றம்சாட்டினார்.

ஜன 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி