வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தேவையில்லாத விமர்சனங்களை தவிர்க்க இருக்கலாம் ஏனென்றால் இப்போதுள்ள ஊடகங்கள் தரமற்றதனமாக நடக்கின்றன. முதல்வர் வந்தாரே என்று கேட்கலாம் எடப்பாடியிடம் சென்று தேவையற்ற கேள்வி களை கேட்கும் ஊடகங்கள் ஸ்டாலினிடம் கேட்க மாட்டார்கள் காரணம் அவ்வளவு பயம்.
திரு நல்லக்கண்ணு அவர்களை தேர்தலில் தோற்கடித்ததும் திமுக தான். இப்பொழுது அவருக்கு அரசு மரியாதை செய்வதும் அதே கேடுகெட்ட திமுக தான். இதைத்தான், "காட்டி.... கூட்டி.... என்று சொல்வார்கள்.