/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு: பிளவுபடுத்தும் அரசியல் என தர்மேந்திர பிரதான் காட்டம்
மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு: பிளவுபடுத்தும் அரசியல் என தர்மேந்திர பிரதான் காட்டம்
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதான், தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்ற தமிழக அரசின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்தார்.
செப் 21, 2025