வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கல்தூனோ, எல்லைக்கல்லோ, அந்த தூண் தற்பொழுது இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகனை வழிபடும் அனைத்து நம்பிக்கைக்குரிய இந்துக்களுக்கும் தேவைப்படும் இடம். ஆகையால் அந்த தூண் தீபத்துன் எனவே கருத வேண்டும். இந்தியாவில் தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு இல்லாத இடம் எதற்கு? அனைத்து இந்துக்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய தருணம் இது. தீபம் தூண் கிடைக்கவில்லை என்றால் எல்லோரும் போராடி கேட்க வேண்டும். பாகிஸ்தானிலோ, துருக்கியிலோ, ஈரானிலோ நாம் இந்த தீப துணை கேட்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.