வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரு கட்சி தலைவருக்கு உள்ள அறிவு அவ்வளவுதான். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு படித்தவனை தேர்ந்தெடுக்க தெரியாத ஓட்டுரிமை உள்ள மக்கள். பின்பு, பொது அறிவில்லாதவன் தான் ஆட்சி செய்வான்...அவன் சொல்வது அனைத்தும் உண்மை என்று நம்புபவர்கள் இருக்கும் வரை
Doesn't Thirumavalavan know that the price of gold is rising not only in India but all over the world?
FIRST TO DINAMALAR. I WANTED TO COMMENT ON STALINS STATEMENT THAT DURING DMK RULE KUMBHA ABISHEHAM ARE PERFORMED FOR 4000 HINDU TEMPLES. I AM SORRY THE FORMAT IS DIFFERENT AND DIFFICULT WHY NOT HAVE THIS FORMAT FOR EVERYTHINK, WHILE THANKING FOR PERFORMING KUMBHA ABISHEHAM HOW ECONOMICALLY RELEGIOUSLY IS A DIFFERENT QUESTION TO BE ANSWERED BY HIM. SECOND THIRUMAVALAVAN IS THROWING BLAME ON MODI FOR GOLD PRICE RICE THEN WHY HE IS NOT PRAISING MODI FOR WHAT ARE ALL GOOD THING HAPPENED .
அட அவர விடுங்கள்....
இந்த குருமாவிற்கு உலக பொருளாதார அறிவு பூஜ்யம். யார் டாக்டர் பட்டம் கொடுத்தார்களோ ? விசாரணை தேவை,
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் மோடி அரசு என்று கூறும் அறிவிலி ஒரு கட்சிக்கு தலைவராக இருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. தங்கம் விலை உலக அளவில் நிர்ணயிக்கப்படுகிறது. இதை யாராவது இந்த ஆளுக்கு எடுத்து சொல்லுங்கள்.
தங்கம் விலை குறைஞ்சாத்தான் பிரதமர் மோடி காரணம். விலை கூடுச்சுன்னா நேரு காரணம்.