வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னாங்க கேள்வி கேக்குறீங்க. சனாதநத்துக்கும் அறநிலைய துறைக்கும் என்னங்க சம்பந்தம். ஒரு துறையில் ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டாமா. அது போலதான். தங்கள் காரியம் ஆக வேண்டி மக்கள் உண்டியலில் பணம் செலுத்துகிறார்கள். அதற்கு முறைபடி பாதுகாப்பு கொடுத்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டாமா. அதற்குதான் அந்த துறை.