வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த சாலமன் ராஜவிற்கு முட்டு கொடுத்து இந்த விஷயத்தை சாக்கடை மாத்தாம இருந்திருக்கலாம்
வேலிக்கு எப்போதும் ஒரு ஓணான் சாட்சி சொல்ல வருமே. இதோ வந்து விட்டதே
சாலமன் பாப்பையா , ராஜா , பாரதி பாஸ்கர் இவர்கள் மேல் ஒரு பாசம் கலந்த நல்ல எண்ணம் இருந்தது . இவர்கள் அரசியல் சார்ந்த பேச்சுக்களை பேச ஆரம்பித்தபின் இவர்கள் பங்குபெறும் பட்டிமன்றங்களை கேட்பதை நிறுத்திவிட்டேன் . இதை பற்றி அவர்கள் கவலை படப்போவதில்லை . எனக்குத்தான் நல்ல தமிழ் கேட்கும் வாய்ப்பை இழந்து விட்டோமே என்று வருந்தம் . என்ன செய்ய ? காலத்தின் கட்டாயம்