வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சுதந்திரத்துக்கு பிறகு திட்டமிடப்பட்ட தீவிர மதமாற்ற பிரச்சாரத்தால் சிறுபான்மையினர் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாத அளவை அடைந்துள்ளது குறிப்பாக தமிழ்நாடு , ஆந்திரா தெலுங்கானா
பயம். பாப்போம் நமோ மதுரை வந்தால் திருப்பரங்குன்றம் செல்கிறாரா என்று
இவர்கள் இருவருமே ஆளும் அரசை தோற்கடிப்பார்கள் என்று தோன்றவில்லை. ஆளூமை இல்லை இருவருக்கும்
பெண்களுக்கு ஓட்டு பிச்சைக்காக 5000 கொடுத்த மாதிரி, திருப்பரங்குன்றம் பிரச்சனையை எழுப்பி விட கூடாது என்பதற்காக பணம் கொடுத்து விட்டார்களோ, அல்லது தேர்தல் நேரத்தில் சிறுபான்மை ஓட்டுக்காக அடக்கி வாசிக்கிறார்களா, ஒன்னும் புரியல.