வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவருக்கு உலகத்தில் என்ன நடக்குதுன்னு தெரிந்துதான் பேசுறாரா இல்ல நடிக்கிறாரா, போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரவேல். முதலில் இருந்தே ஈரான் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருந்தது ஆனால் கொலைகாரன் போரைத்தொடங்கி விட்டான். இதே இந்தியா சிந்தூர்போரில் என்ன செய்தது? பாக்கிஸ்தான் செய்ததவருக்கு திருப்பி பதிலடி கொடுத்தது அதற்க்கு பதிலாக பேச்சு வார்தைசெய்திருக்க வேண்டியதுதானே. ஈரானும் தங்களுடைய பாதுகாப்புக்காக தன்னைவிட ஆயுதபலம் உள்ளவன் என்றுதெரிந்தும் திருப்பி அடித்துக்கொண்டிருக்கிறது.
எப்போ? போர் திடங்கி பத்து நாள் ஆனப்புறமா? இஸ்ரேல் அதிப்ர், அமெரிக்க அதிபரோட பேசலியா?