வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏன் இந்த தாமதமாக முடிவு, ஏன் இந்த முடிவை இப்போ வெளியே விடனும். கொள்ளை அடித்த கணக்கை அந்த கொள்ளைகார கும்பல் ,அழிக்க உதவுமே இந்த அறிவிப்பு. தீயணைப்பு துறையை தயாராக இருக்க சொல்லுங்க...பழம் தின்று கேட்டை போட்ட ,பெருச்சாளிகள் அவ்வளவு சுலபமாக ,கோவிலை சுத்தம் செய்ய/மாற்ற விடமாட்டாங்க. மூலவர் உற்சவர் மூர்த்திகள் உண்மையானவை யா? கோவில் உள்ள அர்ச்சகர்கள் உண்மையான ஐய்யர்கள் தானா? CISF உதவியை நாடலாம்.