வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாங்க வாங்கினதை திருப்பிக்கொடுத்ததாக வரலாறே கிடையாது.
யார்கிட்ட பணத்தை கேட்கிறீங்க, ஏற்கனவே 1972 இல் மதுரை 5 வது மாநில மாநாடு கணக்கு கேட்ட அப்போதைய கட்சி பொருளாளர் எம்ஜிஆர் அவர்களையே தூக்கி எறிந்த கட்சி அது அங்கே போய் கொடுத்த பணத்தை கேட்கலாமா?
பச்சை புள்ளயா இருக்கியே எங்க பேஸ் கட்ட பாத்தாலே உனக்கு தெரியலையா இவனுங்க குடுப்பாய்ங்களா இல்ல குடுக்கமாட்டாய்ங்களா அப்படின்னு ?
கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை . அதனால என்னைப்போல நீங்களும் "டோன்ட் கேர்" அப்படின்னு சொல்லி நகரனும் .
ஒருவேளை பணத்தை கரையான் சப்பிட்டுருக்குமோ