வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தூக்கு தண்டனை இல்லை. உடனடியாக என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும். என்கவுண்டில் போட அரசுக்கு தைரியம் வேண்டும். குழந்தைகள் பெண்கள் பாலியல் குற்றவாளிகள், கொடூரமான கொலைகாரர்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் கலப்படம் செய்பவர்கள், பழங்களில் கெமிக்கல் கலப்பவர்கள் ஏன்னா இது போன்ற குற்றவாளிகள் அனைவரையும் விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இல்லை என்றால் உடனடியாக என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும்.