வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சபாஷ் சரியான பதில் அடி. இவருகுக்கே இவ்வளவு சொல்லை கொடுக்கிறாங்க திராவிடம். சாமானியனின் கதை என்னவாகும்?.
இத்தனை நாட்கள் பேசாத காரணம், தொடங்கிய பணி முடக்கப்படுமோ என்ற அச்சமாக இருக்கலாம் குறைந்த பட்சம் உயிர்ப்பயமாக இருக்கலாம். இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்களே கண்டிக்க அஞ்சும் கரூர் சம்பவம் போல எதற்கும் துணிந்த கழகத்தின் "தற்கொலை நிறைவேற்றும் நாடகம்" நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். எடுத்த பணியைச் சிறப்பாக நடத்த சில நேரங்களில் அடக்கமாக இருக்க வேண்டும். வேகம் விவேகமல்ல இப்படி ஒவ்வொரு துறையிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையைச் சொல்ல முன் வருவார்களா
இவ்வளவு காலமும் பேசத மர்மம் என்ன என்ன என்ன அரசியல் ஆசை யாரை விட்டது