வாசகர்கள் கருத்துகள் ( 3 )
என்ன விந்தை, திமுக அரசியல்வாதிகள் ஊழல்களில் சாதனை செய்து, தப்பிக்க வெளிநாட்டுகளுக்கு ஓடுகிறான்கள், அண்ணாமலை வெளிநாடுகளில் கட்சி ஆரம்பிக்கிறார். இந்த வித்தியாசத்தை எப்படி எடுத்துக் கொள்வது.
அவர்கள் ஏற்கனவே இங்குள்ள வாய்ப்புகள் சரியில்லை என்று தான் எலி நாட்டில் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் பணம் வசூல் செய்ய போனால் போங்க ..ஆனால் மக்கள் பிரச்சினையை இங்குள்ள மக்களிடம் பேசுங்கள் .
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போகிறானாம்.