வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்னிக்கு உருப்படுவாங்களோ?
கூட்டுகளவாணிகளின் புத்தி மக்களிடம் சந்தி சிரிக்கிறது. இத்தனை வருடங்கள் மக்களை மடையர்களாக்கி ஆக்கி இருக்காங்க.
பின்ன என்ன? காவிரி/ மேகதாது விவகாரத்திற்கு கூட்டம் ஏன் கூட்டவில்லை?
கயவர்கள் ஒன்றினைவது இயல்பான ஒன்று தான். ஆனால் இவர்கள் இருவரும் இனி எக்காலத்திலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. சீமானின் கதிதான்