வாசகர்கள் கருத்துகள் ( 2 )
it has to be recovered from MPs concerned
பொதுமக்களின் பணத்தை வீணாக்கி ஒன்னும் இல்லாமல் முன்னேற்றத்தை தடுத்து அதற்காக வேண்டி ஒரு எதிர்க்கட்சி கூட்டம். மக்கள் இதை யா இவர்களிடம் இருந்து கேட்டார்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்? இதற்கு ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் பார்லிமென்ட்இன் தினசரி நடவடிக்கைகள் எவ்வித இடையூரு நடைபெற வேண்டும் ஜனநாயக முறையில் பார்லிமென்ட் நடத்தப்பட வேண்டும் வரம்பு வரம்பு மீறினவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பொது மக்களின் வரிப்பணத்தில் இப்படி நேரத்தைவீணாக்குவது மனதுக்கு வேதனையாக இருக்கிறது இதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் கத்தி கூச்சல் போட்டு பார்லிமென்ட் கூட்டத்தை நடத்த விடாமல் செய்வது மிகவும் மோசமானது அது ஜனநாயகம் அல்ல