வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இனி சிக்கினால் என்ன, சிக்காவிட்டால் என்ன ? மொத்த குடும்பத்துக்கும் ஏராளமாக பணம் பண்ணியாகி விட்டது. ..இந்தியா பூராகவும் தமிழ் நாடு உட்பட உள்ள அரசியல்வாதிகள் ஊழலில் குவித்த பணத்தை பிடுங்கி வெளியே கொண்டுவந்தால் நாடே திளைத்துவிடும்.
தேசிய அளவில் இப்போதுள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் அதன் தலைவர்களின் குடும்பங்களும் பிராட்கள் தான் போலிருக்கிறது. இவர்களின் கையில் நாட்டை ஒப்படைத்தால் நாடு அதோ கதி தான்.