/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தொடர்பில் இருந்த பெண் மீதும் சந்தேகம்; என்ஐஏ விசாரணை | NIA | investigation
தொடர்பில் இருந்த பெண் மீதும் சந்தேகம்; என்ஐஏ விசாரணை | NIA | investigation
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் தர்மவரத்தை சேர்ந்த கொத்வால் நூர் முகமது என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 40 வயதான நூர் முகமது, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 16 சிம் கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.
ஆக 17, 2025