/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருவொற்றியூர் குப்பத்தில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு One dead due to water pollution in Chennai
திருவொற்றியூர் குப்பத்தில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு One dead due to water pollution in Chennai
சென்னை மாநகராட்சி 9வது வார்டு திருவொற்றியூர் குப்பம், அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29ல் திடீரென வயிற்று போக்கு, மயக்கம் ஏற்பட்டது. தண்டையார் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் பின்னர் காலரா ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டனர். 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 65 வயதான பெண் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் இன்று இறந்தார்.
ஜன 03, 2025