உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய வரதராஜ பெருமாள் கோயில் வழக்கில் அதிரடி காட்டிய கோர்ட்! Perumal Temple Case | High Court

விஜய வரதராஜ பெருமாள் கோயில் வழக்கில் அதிரடி காட்டிய கோர்ட்! Perumal Temple Case | High Court

செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன்பேட்டையில் விஜய வரதராஜ பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் வடகலை வைணவ சம்பிரதாயப்படி, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர், பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கும்பாபிஷேகம் நடத்த, 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2020 அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை