/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 5 நாளில் திருமணம் நிச்சயம் ஆகும் ! எலுமிச்சையால் நடக்கும அதிசயம் | Perumaltemple | kalyanaperumal
5 நாளில் திருமணம் நிச்சயம் ஆகும் ! எலுமிச்சையால் நடக்கும அதிசயம் | Perumaltemple | kalyanaperumal
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கொளத்தூரில் கல்யாண ரங்கநாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. மூலவர் கல்யாண ரங்கநாதர். தாயார் ரங்கநாயகி. இருவரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.
நவ 29, 2024