உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொன்முடி வழக்கில் ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு | Ponmudi | Ponmudi Case | Villupuram Court | Ponmudi

பொன்முடி வழக்கில் ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு | Ponmudi | Ponmudi Case | Villupuram Court | Ponmudi

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக இருந்தவர் பொன்முடி. தனது மூத்த மகனான கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் பெயரில் விழுப்புரம் வானூர் அருகே உள்ள பூத்துறையில் செம்மண் குவாரி குத்தகைக்கு எடுத்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இவர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட கூடுதலாக செம்மண்ணை வெட்டி எடுத்ததாகவும், முறைகேடாக விற்பனை செய்து 28 கோடியே 36 லட்சம் இழப்பை ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

மார் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !