உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சேறு வீசியவர்கள் யார் என்று தெரியும்.. ponmudi| dmk| mk stalin| fengal cyclone| flood

சேறு வீசியவர்கள் யார் என்று தெரியும்.. ponmudi| dmk| mk stalin| fengal cyclone| flood

விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்களுக்கு எந்த நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை எனக்கூறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி பொன்முடி கூறும்போது, சேறு வீசியவர்கள் யார் என்பது தெரியும் என்றார்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை