உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இருளில் மூழ்கிய வீடுகள்: ரோட்டில் இறங்கிய மக்கள் | Power Cut | Kanchipuram

இருளில் மூழ்கிய வீடுகள்: ரோட்டில் இறங்கிய மக்கள் | Power Cut | Kanchipuram

காஞ்சிபுரம் வாலாஜாபாத் அடுத்துள்ள ஏகனாம்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்சனை உள்ளது. அடிக்கடி இரவு நேரங்களில் 4 முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அலுவலத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கருக்குபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுப்பட்டனர்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ