உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள் | munnorgalvalipadu | Purattasiamavasai

புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள் | munnorgalvalipadu | Purattasiamavasai

இந்து சனாதனத்தில் தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த காலமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் புனித தீர்த்தங்களில் நீராடி திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்வது வழக்கம். இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை