/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சபதம் செய்த பீகார் கட்சி தலைவி; நோட்டாவை கூட ஜெயிக்க முடியல | pushpam priya | Bihar Election
சபதம் செய்த பீகார் கட்சி தலைவி; நோட்டாவை கூட ஜெயிக்க முடியல | pushpam priya | Bihar Election
பீகாரில் தி புளுரல்ஸ் பார்ட்டி என்ற பெயரில் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர் புஷ்பம் பிரியா. இவர், தர்பங்காவை சேர்ந்த முன்னாள் ஜேடியு எம்எல்ஏ வினோத்குமாரின் மகள். இங்கிலாந்தில் மேம்பாட்டு படிப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டங்கள் பெற்றவர். பீகார் அரசில் சுற்றுலா, சுகாதர துறையில் ஆலோசகராக இருந்துள்ளார்.
நவ 14, 2025