/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாம் சரவணன் வாக்குமூலத்தால் போலீசே பதறியது ஏன் Rowdy bomb Saravanan | Arcot Suresh | Armstrong case
பாம் சரவணன் வாக்குமூலத்தால் போலீசே பதறியது ஏன் Rowdy bomb Saravanan | Arcot Suresh | Armstrong case
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஏ பிளஸ் ரவுடி பாம் சரவணன் வயது 42. கடந்த ஆண்டு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புள்ளவர்களை வெட்டி சாய்ப்பேன் என்று சபதம் எடுத்த பாம் சரவணன் அதன் பிறகு தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் தான் சென்னை போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாம் சரவணன் போலீசில் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் மொத்த சென்னை போலீசையும் பதற வைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். சென்னையை கலக்கிய ரவுடிகளில் பாம் சரவணனும் ஒருத்தர்.
ஜன 16, 2025