உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நேராக காவல் நிலையம் வந்தவரை வழியிலேயே காக்க வைத்ததால் பதற்றம் | Breaking | Seeman

நேராக காவல் நிலையம் வந்தவரை வழியிலேயே காக்க வைத்ததால் பதற்றம் | Breaking | Seeman

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்ந்தார் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என 2011ல் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் பிப்.24ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்த பணியாளரை போலீசார் கைது செய்தனர் இதையடுத்து வழக்கு விசாரணைக்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் இன்று இரவு 9.15க்கு ஆஜரானார்

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ