உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எங்களை பார்த்துதான் மத்திய அரசே பதட்டத்தில் இருக்கிறது | minister sekar babu | kilambakkam

எங்களை பார்த்துதான் மத்திய அரசே பதட்டத்தில் இருக்கிறது | minister sekar babu | kilambakkam

3 நாட்களாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் அவதிஅடைந்தனர். நிர்வாக திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்தார். இதற்கு சேகர்பாபு பதில் அளித்தார்.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி