உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவர்னர் உரைக்கு முன் தேசிய கீதம் பாடுவது மரபு! Selvam | Speaker | Pondicherry

கவர்னர் உரைக்கு முன் தேசிய கீதம் பாடுவது மரபு! Selvam | Speaker | Pondicherry

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள் தயாரித்த நவதானிய பொருட்கள், மளிகை பொருட்கள், துணிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அங்காடியை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை