/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தப்பி ஓடியவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த முயற்சி! Sheikh Hasina | Bangladesh | INTERPOL
தப்பி ஓடியவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த முயற்சி! Sheikh Hasina | Bangladesh | INTERPOL
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஜூலையில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர். வன்முறையை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.
நவ 11, 2024