வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எத்தனை நாள் என்று பார்ப்போம்.
Come to reality and do not keep on acting .If you have evidence,produce it or start legal proceedings.Hiding evidence is a crime and like encouraging corruption.People are not dumb to be swayed by these punch dialogue .
தூய்மை எருமை கருமை எல்லாம் புருடா தான். மிரட்டி வளைக்க தான் எண்ணம்.
கேனப்பய ஊர்ல கிறுக்கு பய நாட்டாமை என்ற பழமொழி இப்பொழுது நடைமுறையில் இருக்கிற மாதிரி தெரியுது எல்லாம் தமிழகத்தின் தலை எழுத்து கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை சாப்பாட்டுக்கே தரகினத்தார் போடும் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு சொகுசு மேல் சொகுசு வசதி மேல் வசதி எல்லா அரசியல்வாதி ஒரே குட்டையில் உரிய மட்டைகள் மக்களுக்கு எந்த அரசியல்வாதியும் வசதி பண்ண மாட்டான் தங்களை வளப்படுத்தி கொள்வது தான் முன்னுரிமை கடைசில ஏமாளி ஓட்டு போட்ட பொது ஜனம் இந்த செலவு எல்லாம் மக்கள் வரிப்பணம்