/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மீண்டும் போர்... பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியா sir creek issue | india vs pakistan | exercise trishul
மீண்டும் போர்... பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியா sir creek issue | india vs pakistan | exercise trishul
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போரில் இந்தியாவிடம் அடிவாங்கிய பாகிஸ்தான், நம் ராணுவத்தை சமாளிக்க முடியாமல் தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. அதன் பிறகே போரை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது. போரில் கெஞ்சிய பாகிஸ்தான், அதன் பிறகு தேவையே இல்லாமல் வாய் சவடால் விடுத்து வருவதால் பதற்ற நிலை தொடர்கிறது.
அக் 25, 2025