சிபிஐ வரட்டுமே அதையும் பார்க்குறோம் | S Muthusamy | Annamalai | DMK
சிபிஐ எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் விசாரணை நடத்தலாம். எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால் இவ்வளவு நாள் சிபிஐ சும்மா விட்டு வைத்திருக்குமா? என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஜூலை 12, 2024