டாக்டர்களை பாராட்டி ஆசி வழங்கிய ஸ்ரீவிதுசேகர சுவாமிகள்
தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் செயல்படும் சிருங்கோரி சாரதா ஈக்விடாஸ் பல்நோக்கு மருத்துவமனையில் கதிரியக்க மைய தொடக்க விழா நடைபெற்றது. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், கதிரியக்க மையத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்கு பணிபுரியும் டாக்டர்கள், ஊழியர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நவ 04, 2024