BREAING : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இணைப்பு பாலம் திறப்பு
கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை நிறுவியதன் 25வது ஆண்டு வள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாயில் கண்ணாடி இழைப்பாலம் கட்டப்பட்டுள்ளது
டிச 30, 2024